காதலனுடன் குதூகலமாக இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கும்மியெடுத்த கணவன்..

சேலத்தில் உள்ள கெங்கவல்லி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநரான பிரகாஷ் என்பவர் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு பிரியா என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் 3 பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்கள் வீட்டிற்கு சின்னதுரை என்பவர் வீட்டிற்கு பாலூற்றி வந்துள்ளார். இந்த நிலையில் பால்காரருக்கும், மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அதுவே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த பிரகாஷ் மனைவியை கண்டித்து பின் சின்னத்திரையிடம் பால் வாங்குவதை நிறுத்தி … Continue reading காதலனுடன் குதூகலமாக இருந்த மனைவி.. ஆத்திரத்தில் கும்மியெடுத்த கணவன்..